கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்து மீட்கப்பட்ட பணத்தின் பெறுமதி 17 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீவைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மூன்று பேர் இவ்வாறு கைது
இலங்கையில் இருந்து தேயிலையை வழங்கி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. ஈரானியத் தூதுவர்
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை மீண்டும் நாடாளுமன்றம் வர வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று அறியமுடிகின்றது. இதற்காகத்
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டகாரர்கள் நேற்று நுழைய முயற்சித்த போது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இது
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்ச, அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கோட்டாபய
ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக்
இலங்கையில் தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் மோசமாக மீறப்பட்டு வருகின்றது என்பதை கொழும்பில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நான்கு ஊடகவியலாளர்கள் மீது
எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசில் தமது வகிபாகம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இது சம்பந்தமாக கூட்டமைப்பின்
ஸ்டிராபெர்ரி வழக்கமான உங்களுடைய சருமப் பராமரிப்பில் இருந்து கூடுதலான நிறைய நன்மைகளைச் செய்யும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மக்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். இந் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்
load more