தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று துவங்கியது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை
பாணாவரத்தில் ரவுடி சரத்குமாா் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களின் இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஏற்பாடுகள்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்
பக்ரீத் பண்டிகையையொட்டி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போனை திருடிய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கூட்ட நெரிசலை
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாட்டிற்கான தேவை இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளார். வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக
மத்திய அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்திக்காமல் துணை நிலை ஆளுநரை சந்திப்பது வேடிக்கையாக உள்ளதாக
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல யூடியூபர் கவுரவ் தனேஜாவை போலீசார் கைது
அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் என்ன என்ன என்பதை
load more