www.dailyceylon.lk :
கடவுச்சீட்டு  வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

கடவுச்சீட்டு வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்!

பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்!

ரயில் நிலைய ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் மீண்டும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

2,160 லீற்றருக்கும் அதிக மண்ணெண்ணெயுடன் ஒருவர் கைது 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

2,160 லீற்றருக்கும் அதிக மண்ணெண்ணெயுடன் ஒருவர் கைது

கல்முனை பகுதியில் 2,160 லீற்றருக்கும் அதிக மண்ணெண்ணெய்யுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த

மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற

இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி!

இங்கிலாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின், இலங்கை தொடர்பான பயண நிலைப்பாடுகள்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமனம் 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமனம்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் நியமித்துள்ளார். டேவிட்

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை

எதிர்வரும் சில மாதங்களினுள் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

எதிர்வரும் சில மாதங்களினுள் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும்

தனது கணிப்பின் படி பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் சில மாதங்களினுள்

அனைத்து உணவு விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

அனைத்து உணவு விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

கொழும்பில் எதிர்வரும் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய

ரஷ்ய எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

ரஷ்ய எரிபொருள் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை!

இரண்டு ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் இன்று இலங்கை வந்துள்ளனர். இரு பிரதிநிதிகளும் இன்று காலை நாட்டை

எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

தங்களுக்கு போக்குவரத்துக்காக எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை (08) நண்பகல் முதல் பணிக்கு செல்ல போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள்

பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று இராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்

நாட்டிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள்! 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

நாட்டிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது

சமூகத்தில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 🕑 Thu, 07 Jul 2022
www.dailyceylon.lk

சமூகத்தில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அதிகளவான மக்கள் வறியவர்களாக மாறியுள்ளனர். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   பாஜக   சினிமா   நீதிமன்றம்   மாணவர்   தேர்வு   நரேந்திர மோடி   சிகிச்சை   திருமணம்   நடிகர்   திமுக   பிரதமர்   தண்ணீர்   சமூகம்   சிறை   திரைப்படம்   பலத்த மழை   காவல் நிலையம்   பயணி   லக்னோ அணி   மக்களவைத் தேர்தல்   வெயில்   பக்தர்   ஆசிரியர்   மாணவி   நோய்   தொழில்நுட்பம்   புகைப்படம்   வாக்குப்பதிவு   பிரச்சாரம்   காதல்   பாடல்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   விவசாயி   வைகாசி மாதம்   விமான நிலையம்   கூட்டணி   வாரணாசி தொகுதி   காவல்துறை வழக்குப்பதிவு   ஓட்டுநர்   பூஜை   திரையரங்கு   விவாகரத்து   திருவிழா   வேட்பாளர்   வட்டாரம் போக்குவரத்து   உச்சநீதிமன்றம்   படிக்கஉங்கள் கருத்து   வேலை வாய்ப்பு   மருத்துவர்   வேட்புமனு   முதலீடு   வேட்புமனு தாக்கல்   விளையாட்டு   காவல்துறை விசாரணை   அதிமுக   முதலமைச்சர்   மருத்துவம்   மொழி   போலீஸ்   வங்கி   தள்ளுபடி   அணி கேப்டன்   இசை   வாக்குவாதம்   எண்ணெய்   ரன்கள்   கொலை   மலையாளம்   வருமானம்   தமிழர் கட்சி   காவலர்   தேர்தல் பிரச்சாரம்   ஹைதராபாத்   பலத்த காற்று   தங்கம்   உடல்நலம்   வானிலை ஆய்வு மையம்   விமர்சனம்   சவுக்கு சங்கர்   தனுஷ்   டெல்லி அணி   வழிபாடு   தகராறு   வணிகம்   கட்டுமானம்   ஐபிஎல் போட்டி   காவல்துறை கைது   மைதானம்   சான்றிதழ்   நட்சத்திரம்   எக்ஸ் தளம்   தயாரிப்பாளர்   பிளஸ்   கடன்   விமானம்   சைபர் குற்றம்   மக்களவைத் தொகுதி  
Terms & Conditions | Privacy Policy | About us