செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான்
தமிழகத்தில் அதிமுக விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்து முடிந்த அதிமுக பொதுமக்களும் மற்றும் செயற்குழு கூட்டம்
இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை இப்போது ஆயிரத்திற்கும் அதிகமாக
ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்றை தெருநாய்கள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்ற
புதுச்சேரி மற்றும் இலங்கைக்கு இடையில் எந்நேரத்திலும் சரக்குகப்பல் போக்குவரத்தானது துவங்குகிறது. இதன் காரணமாக எரிப்பொருள், மருந்து ஆகிய
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் அமல் படுத்துவது வழக்கம் தான். விலை உயர்வு, சம்பளம், செலவு மற்றும் வருமானம்,முதலீடு எட நம்மை
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ஆறு ரூபாயை தாண்டும் என தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் குழு தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில்
நிதிநெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் கடும் மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு
அனைவருக்கும் தங்களது எதிர்காலத்தை எண்ணி ஒரு அச்சம் இருக்க தான் செய்யும். தங்களுடைய கடைசி காலத்தில் பென்ஷன் என்ற பெயரில் ஒரு நிலையான வருமானம்
லட்சகணக்கான மக்கள் தினமும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா ஆகிய பல்வேறு காரணத்திற்கும் ரயில் பயணத்தை
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான கே. எஸ். அழகிரி நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் நுபுர் சர்மா, அதிமுக உட்கட்சி
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வேகம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் க்கு ஆதரவாக அவர்களுடைய ஆதரவாளர்கள் மாவட்டம்தோறும் போஸ்டர் ஒட்டி
மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும். தற்போது சென்னை எழும்பூரில் இருந்து
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள்
நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக
load more