நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இன்றைய
அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள்
ஹோமாகமை மாகம்மான பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் கீழ் மாடியில் உள்ள அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கஹாத்துடுவ பொலிஸார்
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்தார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத்
புத்தளம் – பாலாவி உப்பு நிறுவன ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணக்காளர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நால்வரை புத்தளம் பொலிஸார்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னணி மனிதாபிமான நிறுவனமான உலக உணவுத் திட்டம் இலங்கையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசரநிலைமை தொடர்பில் உடனடி நடவடிக்கை
கந்தளாயில் எரிபொருள் பெற்றுகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பொலிஸார் ஒருவரை தாக்க முற்பட்ட
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறான ஓர் பின்னணியில்
காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம்
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வகட்சி அரசில் அமைச்சரவை
எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முச்சக்கரவண்டி கட்டணமும்
எரிபொருள் தொடர்பான இலாப நட்ட விபரங்களின் பட்டியலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில்
நுவரெலியா சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் கணவரால் கோடாரி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக நுவரெலியா
கஹதுட்டுவ-பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் வசித்து வந்த
load more