மூன்று மொழிகளில் வெளியாகும் ‛மாமனிதன்' திரைப்படம் ஜூன் 24ம் தேதி இறுதியாக வெளியாகிறது. பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்ட நிலையில் இன்னும் சில
அக்னிவீரர்களுக்கு சி. ஏ. பி. எஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெண்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளி வந்துள்ளன. நாட்டில் உள்ள 150 மில்லியன் இணைய பயனர்களில், இந்தியாவில் சுமார் 60
No Power Of Cauvery Management Board - மேகதாது அணையில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆய்வு. அப்போது அவர்கள் அளித்த பேட்டியை முன்வைத்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில் கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு
அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு கான்செப்டாக காட்சிப்படுத்தப்பட்ட பைக் அடுத்த மாதம் முதல் இந்திய சாலைகளில் களமிறங்குகிறது
61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை வருத்தத்துடன் கரை திரும்பினர்.
பிரதமர் மோடி குளத்திலிருந்து முதலைக்குட்டியை தூக்கி வந்ததாக சொன்ன கதை தமிழ்நாடு மெட்ரிக் ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் என வீட்டு வாடகை புரோக்கர் ஒருவர் தேனியில் ஒட்டிய போஸ்டர்கள் திகிலை கிளப்பியுள்ளன.
கம்பீர் கூறிய கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தனது பேட்டால் பதிலடி கொடுத்திருக்கிறார்.
Agnipath Protest: "ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது. வேளாண் சட்டத்தை போல அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற
விக்ரம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் உயர்ந்து 30 ஆயிரம் ரூபாய் கோடி என்ற அளவை எட்டியது
திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான 5 நாட்களில் மருமகனை மாமனாரே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more