இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் கடந்த 10ம் தேதி நிலவரப்படி சரிந்து, 59600 கோடி டாலராகக் குறைந்துள்ளது என்று
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாள் உயர்ந்த நிலையில் இன்று (ஜூன்18) குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும்,
TDS விதிமுறையில் புதிய மாற்றத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் ஜூலை 1ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலிக்கச் செல்லும் வங்கிப் பரிதிநிதிகள் தரக்குறைவாகவோ மிரட்டவோ கூடாது என்று ரிசர்வ்
உலகளவில் 2வது மிகப்பெரிய லீக்போட்டியான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென ஏலத்திலிருந்து
ஆன்ட்ராய்டுகளை கண்காணித்து உளவுபார்க்கும் ஹெர்மிட்(hermit) எனும் செயலியை சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெகாசஸ் பயன்பாடு பெரிய
சென்னை, எழும்பூர் பகுதியில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், கத்திமுனையில் மிரட்டி, பெண் போலீசிடம் செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டையை முற்றுகையிட முயற்சித்த 400 இளைஞர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
சென்னை, ராயபுரம் பகுதியில் 10 வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் போக்சோவில் கைது
சென்னை, கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி மரண வழக்கில், சம்மன் அனுப்பட்டதில், சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் 30 போலீசார் ஆஜராகி விளக்கம்
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில் குளியலறை ஜன்னலை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து நகை திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை,
ராயப்பேட்டையில், ஒற்றை தலைமை கோஷம் எழுப்பியதில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடந்ததையடுத்து, அதிமுக தலைமை
சென்னை, குரோம்பேட்டை பகுதியில் எலியை துரத்தி சென்று அடிக்க பாய்ந்தபோது, தடுக்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை,குரோம்பேட்டை, பம்மல்,
load more