தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களிடம் கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மீதான தடை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நீக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர், பவானி கூடுதுறையில், ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.
இந்தியா முழுவதும் ஒரேநாளில் 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பவானி அருகே ஆற்றோரம் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மேட்டூர் அணையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை வேகமாக சரிந்து வருகிறது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிறந்த மாணவரை உருவாக்குவது பற்றி ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி சுடலை கண்ணன் பேசினார்.
தமிழகத்தில், 6.9 நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
திருச்சி முக்கொம்பு புதிய கதவணையை முதல்வர் மு. க. ஸ்டாலின் 26-ம் தேதி திறக்கிறார்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் எல். கே. ஜி., வகுப்புகளில் பாடம் நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமனம் செய்யப்படுகிறார்கள்.
திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!
ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினார்.
நடிகை சாய் பல்லவி, கவர்ச்சி உடை, மேக்கப் குறித்து செய்தியாளர்களிடம் மனந்திறந்து பேசினார்.
load more