இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது டெபாசிட் தொகையும் உயர்த்தப்பட்ட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் என்ற பெயர் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த “அக்னிபாத் திட்டம்” மூலம் ராணுவ பணியோடு பட்டப்படிப்பையும் முடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டுமென என டிடிவி தினகரன் கோரிக்கை.
பீஹாரில் கால்நடை மருத்துவர் கட்டாயமாக சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் விரைவில் 100வது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் குஜராத்தில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளதாக செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு மேலும் பல ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்பிக்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து கோவை செல்வராஜ் பேசிய நிலையில் அதுகுறித்து ஜெயக்குமார் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more