பருத்தித்துறைப் பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வாள்கள் கத்திகளுடன் வீடொன்றினுள் நுழைந்த 6பேர் கொண்ட முகமூடிக் கொள்ளைக் கும்பல் வீட்டில்
யாழ். மாவட்ட 28 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்ததன விஜயசுந்தர நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள தலைமையகத்தில் தனது கடமைகளை
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் சிவன் வீதியில் அமைந்துள்ள வாழைத் தோட்டத்துக்குள்ளிருந்து இளைஞன் ஒருவனின் சடலம் நேற்று இரவு
நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு வாராந்தம் பங்கீட்டு
இலங்கை மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் உள்ளது. எனவே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ’குவாட்’ அமைப்பு இலங்கை
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபா வரையிலான
கிளிநொச்சி-ஆனையிறவு மற்றும் பூநகரி சங்குபிட்டிப் பகுதிகளில் அனுமதியின்றி விறகு ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர் என்று
இரும்புக் கம்பியால் தாக்கியதில் இளைஞர்கள் இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி- டச்சு வீதியில் நேற்றுமுன்தினம் இரவு
எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி
பதுளை பொது மருத்துவமனையிலும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உயிராபத்தில் உள்ளனர் என்று மருத்துவமனை
திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகரபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன்,
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முதித பீரிஸ் எதிர்வரும் புதன்கிழமை தமது கடமைகளை அவர்
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி. பேர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன்,
மொனராகலை யாலபோவ- வெல்லவாயப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய தனமல்வில பகுதியை நோக்கி சைக்கிளில்
குருநாகல் போதனா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட மருந்துவர் ஷாபி ஷிஹாப்தீன், நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு
load more