நேற்று 3,16,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர்.
பள்ளிகளில் வாரம் ஒருநாள் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாநில நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிபணியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது
ஜூன் 14 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக காணப்படும் சிறிய வகை பாலூட்டியான முள்ளெலிகள் (Madras Hedgehog) தொடர்ந்து அழிந்து வருவதாக கவலை
பள்ளிகள் திறக்கப்படுவதால் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் மின்தேவை முன்பை விட அதிகரித்துள்ளது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கண்டனத்துக்குரியது என திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பள்ளி திறக்கும் நாளே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என தகவல்.
முக ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடியரசு தலைவர் தேர்தல் குறித்து ஆலோசன நடத்தியதாக தகவல்.
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை
தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளி அன்று நிகழ்ந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ஜாவேத் அகமது என்பவரின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள்
load more