தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும் தேதி விபரங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிரதமரின் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் தடுப்பூசி போட கால்நடை மருத் துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராசிபுரத்தில் ரூ. 16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது, டூ வீலர் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார். டூ-வீலரை ஓட்டி வந்த சிறுவன் மீது வழக்கு பதிவு
இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த வாலிபரிடம் ரூ.46 லட்சம் மதிப்புடைய 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே, மதுரை சாலையில் உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பிச்சையம்மாள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
வேளச்சேரியில் டீக்கடை பூட்டை உடைத்து 57 ஆயிரம் ரூபாய் பணம், சாக்லேட் கொள்ளை சம்பவத்தின் சி. சி. டி. வி வீடியோ வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 30ம் கட்ட மெகா கொரோனா திடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போளூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஆரணி அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
load more