சென்னை: மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதல்வர் மு. க. ஸ்டாலின் 15-ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது
சென்னை: பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்
சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட
டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை மேலும் 5 நாள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
கொழும்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை,
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 77.81-ஆக
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.
பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பாடப்புத்தகங்களில் இந்துத்துவா கொள்கையை
சென்னை: பாஜகவினர் அழைத்தல் சசிகலா அங்கு செல்லட்டும், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த காரெத் மார்பி என்னும் நபர் 24 மணி நேரத்தில் 56 கேளிக்கை விடுதிகளில் மது அருந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில்
அண்டார்டிகா: சமீபத்திய பனிப் பொலிவில் முதல்முறையாக மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக நியூசிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தகவல்
load more