லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில்
கொல்கத்தா: பின்னணி பாடகர் கே. கே. மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணடைப்பால் உயிரிழந்த கேகே உடல்
சென்னை: சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மண்ணடி பகுதியில் இருந்து கைதான 6 பேரிடம் இருந்து
திருவந்தபுரம்: முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார். முதல்போக சாகுபடிக்கு
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம்
மதுரை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 71 பேர் ஆஜராகினர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு
சென்னை: 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு எழுதிய
சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மீன் வியாபாரி முகமது ஆரிப்பை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை என புகார் அளிக்கப்பட்டது. பைக்கில் வந்த மர்ம நபர்கள்
சென்னை: குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது. இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராசிபுரம் (நாமக்கல்) - 9 செ. மீ., லால்குடி (திருச்சி) - 6 செ. மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்
திருவனந்தபுரம்: கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்தது. செவ்வாய்கிழமை ஒரே நாளில்
காஞ்சிபுரம்: 51,000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்றதாக உத்திரமேரூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். கோயிலுக்கு சொந்தமான 4 கோடி
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. கடந்த 25ம் தேதி தொடங்கிய கோடை விழாவை ஒரு
மதுரை: மதுரை மத்திய சிறையில் முகமது உசேன் என்பவர் கடந்த 27ம் தேதி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறைக்காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
load more