கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சி பிரமுகரின் உடல்நலனில் அக்கறை கொண்டு எடை குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்டார்.
விழுப்புரம்: வெளிநாடுவாழ் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தனக்கு சொந்தமான 66 செண்ட் நிலத்தை மலைவாழ் மக்களுக்காக
சென்னை : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உறவினரை வரவேற்க சென்றபோது விசு பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு வாங்கிய
விழுப்புரம் : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா. ம.
மதுரை: மதுரை - தேனி ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில்
சென்னை : தான் கடந்த 2019ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ‘தமிழாற்றுப் படை' நூலை படிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரனை
சென்னை: ஒரு கோயிலை சீரமைக்க நிதி வசூல் செய்ததற்கு கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தது விதிமீறல் என்றும் இதற்காக போலீஸார் மீது நான் வழக்கு
சென்னை: "79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர்
சென்னை: திமுகவினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளதாக
திருவனந்தபுரம் : கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே எறி மித்த பெண் குறித்த வீடியோ சமூக
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம். பி. பதவிக்கான வேட்பாளரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே. எம். எம்) தன்னிச்சையாக அறிவித்ததால்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் 2003-ம் ஆண்டு தாம் இணைந்த போது, பிஸியான ஹீரோயினாக 9 மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார் நக்மா.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்புக்குரல்கள்
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி அருகே தேயிலைத் தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு
சென்னை: பிரதமர் மோடியை புகழ்வதற்காக பறையா (Pariah) என்ற சொல்லை பயன்படுத்தி புதிய சர்ச்சையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கி இருக்கிறார். தமிழீழ
load more