நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது. கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம்
யாழ். அளவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக
இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், நாளையதினம் திங்கட்கிழமை (23-05-2022) 02 மணிநேரம் 10
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
நாளை ஆரம்பிக்கப்படவுள்ள க. பொ. த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடமையில் ஈடுப்படவுள்ளவர்களுக்கும், பரீட்சாத்தியின் பெற்றோர்களுக்கும் விசேடமாக
நாட்டின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில்
நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக்
நான் எந்தவொரு அரசியல்வாதிகளிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி
யட்டியந்தோட்டை – புனித யட்டியாந்தோட்டையில் கல்வி கற்கும் புஷ்பராஜ் கிஷோத்திரன் என்ற மாணவனே நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக
இலங்கையின் சுமித்ராயோ அமைப்பின் யாழ்ப்பாணக் கிளையானது கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கு இலக்கம் 1 நோட்டரியை வழங்கியது. நேற்று நடந்த இந்த சம்பவம்
கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம்
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்து
இந்திய இராணுவ இரகசியங்களை அறிய பாகிஸ்தான் பெண் உளவாளிகளை பயன்படுத்துவது பற்றிய மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருப்பதாக கூறி,
நாடு முழுவதிலும் உள்ள 3,844 பரீட்சை நிலையங்களில் ஜூன் 1 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும. இந்த ஆண்டு க. பொ. த சாதாரண தர பரீட்சைக்கு 517,496 பாடசாலை மற்றும்
load more