சொத்து தகராறில், தந்தையை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி புதைத்த வழக்கில் தலைமறைவான மகனை தேடி வருகின்றனர். இதனால், பிணத்தை தோண்டி எடுப்பதில்
கே. கே. நகர் கூடுதல் விலைக்கு மது விற்ற, டாஸ்மாக் நிர்வாகியை கல்லால் தாக்கி, தப்பிய இருவரை கைது செய்தனர். சென்னை, அசோக் நகர், நூறடி சாலையில் டாஸ்மாக்
சென்னை, முகப்பேர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க தாலி பறித்த வழக்கில் வட மாநிலத்தவர் இருவரை கைது செய்து, நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் டி. என். பி. எஸ். சி தேர்வு எழுத வந்த, மூன்று தேர்வர்களின் விலையுர்ந்த செல்போன்கள் திருடப்பட்டன. டி. என். பி. எஸ். சி
சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட நடத்துனருக்கு சரமாரி தாக்கிவிட்டு, பள்ளி மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் சிகிச்சை அளித்த குழந்தை இறந்ததையடுத்து, கிளினிக் மருத்துவர் ஓட்டம் பிடித்தார். கடலூர் மாவட்டம், வேப்பூர்,
தென்காசி மாவட்டம், கடைய நல்லூர் பகுதியில் விளை நிலங்களில், காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி
சென்னை, அண்ணா நகரில், அனுமதியின்றி நடந்த டி. ஜே நிகழ்சியில், அளவுக்கு அதிகமான மதுப்போதையில், நடனமாடியப்படியே , ஐ. டி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் சொத்துக்காக கொன்று புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து,
சென்னை, கொளத்தூர் பகுதியில் திருமணமான ஒன்றரை மாதத்தில், இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்டார். அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார்
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் 5 ஆண்டாக டிமிக்கி கொடுத்து, ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். சென்னை, கொடுங்கையூர்,
கடலூர் மத்திய சிறைச்சாலையில், விசாரணை கைதி மரத்தில் தூகுப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். திருவெண்ணை நல்லூர், டி எடையார் பகுதியை சேர்ந்த விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளையடித்ததாக, கிராம மக்கள் புகார் அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,
load more