அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர் https://thinakkural.lk/article/177696 அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறைக்கு தீர்வை
நாட்டில் இன்று டொலரின் பெறுமதி திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய
அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ
புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு – அமெரிக்கா தெரிவித்திருப்பது என்ன? புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்காக அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என பிரித்தானியா
பிரதமராக நேற்று பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இன்று பல்வேறு கலந்துத்துறையாடல்களில் ஈடுபட்டுள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா, மற்றும் இந்தியா ஆகிய
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச
இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையும்- பிபிசிக்கு ரணில்பேட்டி https://thinakkural.lk/article/177688 ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்;ப்பாட்டக்காரர்களின்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது முடிவை கடைசி நேரத்தில் மட்டுமே தெரிவித்தார் என்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கூற்றறை சஜித்
ராஜபக்சவினரின் பணத்தை மறைத்து வைத்துள்ள இரண்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளை
ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது என மலையக
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உறுதி – 8 கோரிக்கைகளையும் முன்வைத்தனர் ஜனாதிபதி கோத்தபாய
load more