தமிழகம் முழுவதும் பெய்துவரும் மழைக்கு நடுவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று (மே 10ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்லுறவைப் பேணும் வகையில் திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு
நெய்வேலி நிலக்கரி ஆலையில் அன்மையில் எக்ஸ்கியூட்டிங் ட்ரெயினிங் என்ற பணிக்கு சுமார் 300 காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பணியிடத்திற்கு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள ராணிப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு
சென்னை மயிலாப்பூரில் நகைகளுக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலையை நிகழ்த்த
அசானி புயல் காரணமான தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்
தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி, 70 விரைவு ரயில்களில் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டு உள்ளது. கடந்த 8ஆம் தேதி
சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவாகவும், அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பதவி வகித்து வருகிறார்.
விழுப்புரம்: வெள்ளிமேடு பேட்டை அருகே சாதிப் பெயரைச் சொல்லி ஆறாம் வகுப்பு மாணவனை தீயில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்
ஆந்திரா மாநிலத்தை அச்சுறுத்தும் அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை 10:40 மணிக்கும்
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 6,318 கன அடி தண்ணீர் வந்து
ஆந்திரா,ஒடிசா மாநிலங்களை அச்சுறுத்தும் அசானி புயல் காரணமாக விசாகப்பட்டிணம், ஹைதரபாத், மும்பை, ஜெய்பூா் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் நள்ளிரவு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. #madurai | மதுரை காமராஜர் பல்கலைக்கழக
பாகிஸ்தான் நாட்டின் எம். பி. யாக பொறுப்பு வகிப்பவர் ஆமீர் லியாகத் ஹூசைன். இவருக்கு 49 வயதாகிறது. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18 வயதான இளம்பெண்ணை
load more