பிரதமர் மோடி செய்யும் பல விஷயங்களை ஹிட்லரும் செய்தார் என்றும் உண்மையில் மோடி ஹிட்லரைப் பின்பற்றுகிறார் என்றும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த
சென்னை ஐஐடி நிர்வாகம் (இந்திய தொழில்நுட்பக் கழகம் – மெட்ராஸ்) ‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய
தமிழ்நாடு அரசின் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரத்திற்கு காரணமாக சொல்லப்படும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில்,
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 300 வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு
டெல்லியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கான களமாக அமைந்த ஷாஹின்பாக் பகுதியில் உள்ள
யாருக்கும் தெரியாமலிருந்த பட்டினப்பிரவேசத்தை உலகறியச் செய்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு நன்றி என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலினின் குறியீட்டு அரசியல் (Politics of Symbolism) என்ன செய்கின்றன முதல்வர் அமைத்த குழுக்கள்? முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில்
இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் மிக கடுமையான அளவு சரிந்துள்ளது. 1992-93 ஆம் ஆண்டில் 4.4 விழுக்காடாக இருந்த இஸ்லாமியர்களின்
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல
load more