கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது என்பதும் தேமுதிக அலுவலகம் முன் இருந்த விஜயகாந்த் பேனர்களுக்கு மர்ம
கேரளாவில் தற்போது தற்போது தக்காளி வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
சென்னையில் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு என சென்னை மேயர் பிரியா பேட்டி.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் சுமார் 300 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழி என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கனிமொழி உள்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் ரூ.4800 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனும் புது வகை வைரஸாக் ஏற்படக்கூடிய தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகங்களை கருணாநிதியின் பெயரில் நடத்தப் போவதாக அமைச்சர் அறிவித்தது அம்மா உணவகத்தால் பயனில்லை என்பதா என டிடிவி தினகரன் டிவிட்.
சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விடியல்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஒரே வாரத்தில் 1.15 லட்சம் கோடி மதிப்பை இழந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற்று வந்த
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று வெகுவாக குறைந்துள்ளது.
load more