அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 50 ரூபாவாக விற்பனை
ஏலியன்ஸ் என அழைக்கப்படும் வேற்றுக்கிரவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்த நாஸா பிரத்தியேக திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் குறித்து
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி
பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த இடத்தில் “ஹொரு கோ கம”
இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக தற்போது கவனவீர்ப்பு
அம்பாறை – அக்கரைப்பற்று, பாலமுனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10
பத்தரமுல்லை – தியத்த உயன நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் நாடாளுமன்றம் அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது பதவி விலகல் கடிதத்தை
டீசல் தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் பஸ்களை இயக்க முடியாது எனவும் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இந்நிலை தொடரும் எனவும் இலங்கை தனியார் பேருந்து
யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்
முறிகண்டி செல்வபுரம் பகுதி A-9 வீதியில் பயணித்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவர் ஒருவர் காயமடைந்தார்
சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் 4 மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
load more