சென்னை திருவொற்றியூர் மணலி புதுநகரில் கள்ள நோட்டு கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28.04.2022
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,119 கன அடியாக உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, தென்காசி மாவட்ட போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தர்மபுரி அரசுக் கலை கல்லூரி மைதானத்தில் வரும் ஜுன் 24 முதல் ஜுலை 4 வரை 11 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது
திருவொற்றியூரில் செயலிழந்த பி. எஸ். என். எல். தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1050 மெகாவாட்டை விட ஒரே நாளில் 1077 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை.
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இளங்கோவன் தேர்வு-மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடிபழனிசாமி
விருதுநகர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோலிவுட்டில் பிரமாண்டத்துக்கு பேர் போன ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவுது .
'இந்தி தேசிய மொழி' என்ற கருத்துக்கான அஜய் தேவ்கான் கூற்றுக்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் பதிலடி கொடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
உண்மையான கல்வி என்பது ஒரு மாணவனுக்கு வெறும் பாடங்களை போதிப்பது மட்டுமல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதே,கல்வி.
load more