ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப்பிரிவில்
வளசரவக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ரபீக் (37).
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்று அதிமுக
தமிழகத்தில் உள்ள 11 ஆதீனங்களின் மடாதிபதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். மே 5-ஆம் தேதி இந்து அறநிலையத்துறை மானியக்
கோத்தகிரி சாலையில் இரவு பகலாக உலாவிக் கொண்டிருக்கும் காட்டு யானைகளிடம், வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தஞ்சாவூர் அருகே உள்ள
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக மாநில நிர்வாகி சஜீவனிடம் இன்றும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வடமாநில பட்டாசு வியாபாரி தொலைத்த பணத்தை 1மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து
காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில், நிர்வாகத்தில், கட்டமைப்பில் மாற்றம் வர வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம்
தஞ்சை சப்பர ஊர்வல விபத்து எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிய நடவடிக்கை
சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த 18ஆம் தேதி இரவு கீழ்ப்பாக்கம்
சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கல்லூரி என்பது
”எப்போதும் மக்களோடு இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் பயணிக்கிறேன்” என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.தொழிலாளர் வருங்கால
load more