நீலகிரி கூடலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டியை பூனை குட்டி என நினைத்து தொழிலாளர்கள் வீட்டுக்கு தூக்கி வந்த சம்பவம்
குடவாசல் பிலாவடி ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
சூப்பர் சிங்கர் பிரியங்காஒரு எபிசோடுக்கு 2 லட்சம் வாங்குவதாக இணையதளத்தில் வைரல்
அதானி வில்மர் என்பது கௌதம் அதானி தலைமையிலான கூட்டு நிறுவனமான அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரின் வில்மர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.
பொம்மிடி அருகே இரு வீட்டில் அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை
தஞ்சை தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல தஞ்சை கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.
பிளே ஆஃப் சுற்றில் 5 அணிகளை களமிறக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் பிரிந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
இந்திய அணிக்கு புது கேப்டனை தேர்வு செய்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தின் 3ஆவது வர்த்தக நாளான இன்று பங்கு சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றது. கடந்த 2 நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வந்த சந்தை இன்று
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
600 கோடி டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் ஆக்சி இன்ஃபினிட்டி (Axie Infinity) தளத்திலிருந்து கொள்ளையடித்ததை அடுத்து அதிலிருந்து ரூ.45 கோடியை
தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் நகைகளை திருடிச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்ளை விலைக்கு கொள்முதல் செய்வதில் (பவர் ப்ளே) தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சிக்கு, குஜராத் மாடல் தான்
load more