நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தொடர்மின்வெட்டு அரங்கேறி வரும் நிலையில் தோனியின் மனைவி சாக்ஷியின் ட்வீட் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
கரூர் அருகே பட்டபகலில் தந்தை, மகனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி
வருமானத்துக்கு அதிகமாக 25 லட்சத்து 95 ஆயிரத்து 11 ரூபாய் அளவில் சொத்துக்கள் வைத்திருப்பதாக சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை
முன்னாள் ராணுவ வீரரிடம் தனி பட்டா மாற்ற லஞ்சம் கேட்ட நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
படையப்பாவிற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ‘தலைவர் 169’ படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானவர் நாசர், இவர் ஆண்கள் அனைவரும் தன்னை மன்னிக்குமாறு கூறி கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார்.
கோவில்பட்டி அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
‘ஆச்சாரியா’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது என்று படத்தின் இயக்குனர் உறுதி செய்திருப்பது பெரும்
நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிக கமிஷன் கேட்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாக்குவாதம் மற்றும் சாலை மறியல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இரு படங்களிலும் தனுஷ் நடித்து இருந்தார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் காதல் ஜோடி திருமணம் செய்த 20 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறிக்கவே அரசியல்வாதிகள் சங்கங்களுக்குள் நுழைவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
load more