கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வரும் நிலையில் நேற்று சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே
வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் துவக்கம்.
சென்னை ஐஐடியில் 10 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் தனது செல்வாக்கை கிட்டத்தட்ட இழந்துள்ள நிலையில் புதிய வியூகங்களுடன் பிரசாந்த் கிஷோர் களமிறங்கியுள்ளார்.
சிஸ்கே Vs எம்ஐ: வைரலாகும் தோனியின் சாகசம்: "எலிப்பொறியில் சிக்கிய பொல்லார்ட்"!
தமிழக அரசு தனியாருடன் இணைந்து ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் ஏற்கனவே 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக
நிலக்கரி தட்டுபாடு தொடர்ந்தால் இந்தியாவில் 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் மின்வெட்டு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்தி அதிமுக வெளிநடப்பு
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M53 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப்ரல் 22 ஆம் தேதி) அறிமுகமாகியுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் முதல்வரிடம் கோரிக்கை.
விமானத்தில் ஓவராய் பேசிய பயணியை பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் வாயிலேயே குத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் இளைஞருக்கு ஏற்பட்ட தொற்று கொரோனா எக்ஸ் இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
load more