உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளர் (ஜூனியர் மொழிபெயர்ப்பாளர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி நடக்கிறது.
பாப்பிரெட்டிப்பட்டியில் வாழ வழியின்றி 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் சுடுகாட்டில் வாழ்ந்து வருகிறார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ஹீமோபிலியா தினத்தையொட்டிமுன்னிட்டு மருத்துவர்கள் நோயாளிகளுடன் கேக் வெட்டி
கோவையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது; அவரது உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார்.
அரூர் அருகே 5 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவர்களுக்கு கிரானைட் நிறுவனம் மூலம் ரூ 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வேலை வாய்ப்புடன் கூடிய 2 ஆண்டு பயிற்சியில் சேர டிப்ளோமா ஐடிஐ தேர்ச்சி, +2 தேர்ச்சி அல்லது பட்டத்தில் 60% மதிப்பெண் தேவை
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநருக்கு, தருமபுரம் ஆதீனத்தின் முன்பு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இடையே ஜூன் மாத இறுதி வரை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு ரயிலின் இயக்கம் வெற்றி பெற்றால் மேலும்
புதுக்கோட்டை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசித்தொகை அளிக்கப்பட்டது
மாவட்டத்தில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது
குமாரபாளையம் JKKN பல் மருத்துவக்கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழா நேரலை (Live) செய்யப்படுகிறது.
மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநரின் பாதுகாப்பு சென்ற போலீஸ் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் பரபரப்பு நிலவியது.
ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கிடையே தீ விபத்து மற்றும் இடர்பாடுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலுள்ள பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது
load more