இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை யாரும் வாங்க வேண்டாம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தெரிவித்துள்ளது. காப்பீடு என்பது அனைவருக்கும்
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில்
உலக அமைதிக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற தவள வெண்ணகை
GST வரி விகிதத்தில் 5 % விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப்பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருட்கள் 3 % வரி அடுக்கிலும், ஏனைய
உங்களுக்கு லாபம் தரும் தங்க நிதி திட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தங்கம் என்றால் தங்க நகை, தங்க நாணயம், தங்க கட்டி என்று இல்லாமல்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிவசேனை எம். எல். ஏ மங்கேஷ் குடல்கரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது,
சொந்த வீடா? வாடகை வீடா? இதில் எது பெஸ்ட் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சொந்த வீடு என்பது மிகப் பெரிய செலவாக
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள
ஆயுள்காப்பீடு நிறுவனத்தினுடைய (LIC) பொதுப்பங்குகளை பெறுவதில்20 % அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்கும் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச்
கூடுதல் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு விநியோகிக்காததால் அதனுடைய விலையானது தொடா்ந்து அதிகரித்து வருவதாக நகரப் பகுதிகளிலுள்ள எரிவாயு விநியோக
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைக்க கவர்னர் ஆர். என். ரவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு
இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலவரம்பை மேலும் 2 மாதங்களுக்கு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி பங்கு கடலில் மீன்பிடிக்கச்
உக்ரைனின் மரியுபோல் நகரமே ரஷ்யா உடனான அமைதி பேச்சுவார்த்தையின் சிவப்புகோடு என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா
மின்சாரம் தாக்கி 2-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆத்திக்கோட்டை பகுதியில் கூலி
load more