ராமநவமி ஊர்வலத்தின் போது நடந்த வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணைய
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு மசூதியின் சுவர் மீது ஏறியவர்கள் காவிக்கொடியை ஏற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டிக்
சென்னை ஐஐடியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு
இந்தியாவில் சில அதிகாரிகளால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதை அமெரிக்கா கண்காணித்து வருவதை அமெரிக்க வெளியுறவுத்ஹ்துறை அமைச்சர் ஆண்டனி
மேற்குவங்கத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமி கற்பழிக்கப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா என்று கேள்வி எழுப்பிய
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்
காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, இந்து இளைஞர்கள் வாள் ஏந்திச் செல்ல வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்
குஜராத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மிக மோசமாக இருப்பதாகவும் சில பள்ளிகளில் சிலந்திவலை கட்டியுள்ளதாவும் டெல்லி மாநில துணை முதலமைச்சரும் ஆம்
அயோத்தியா மண்டபம் தொடர்பான பிரச்சினையில், தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தி பாஜகவை பலப்படுத்த நினைப்பது நடக்காது என்று வானதி சீனிவாசனுக்கு
எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சுவாச பிரச்னைகள் அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு
“2022 மார்ச் மாதம் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட பட்ஜெட்டில் மின்சார துறைக்கு 19,297 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,
டெல்லியின் துவாரகா பகுதியில், பசுவைக் கொன்றதாகச் சந்தேகப்பட்டுத் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 5 பேரைக் காவல்துறையினர்
புல்லி பாய் செயலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேருக்கு பந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று(ஏப்ரல் 12) பிணை
load more