100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில்
சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள்
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலை பேருந்து நிலையம் முன்பு
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணுஆயுதப் பதற்றத்தை தங்களது மினிட்மேன் வகை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி அதனை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி
பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெண்பனி பொழிவதால் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம்
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
உக்ரைனுக்கு ரூபாய் 2,250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க அமெரிக்கா அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ
வாகனம் மோதி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். வி மங்கலம் மகாராஜா பாலிடெக்னி கல்லூரி அருகே 2
தங்களது எல்லைக்குள் நுழைந்து எண்ணெய்க்கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு
இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மூளங்குழி பகுதியில் பிரவீன்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை
இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 294 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வனப்பகுதிக்குள் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்ற பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை எஸ்டேட்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் ரிசர்ச் அசோசியேட் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து
load more