கர்ப்பிணி பெண்கள் பிரசவிக்கும் அறையில், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் உடன் இருப்பார். அவர் ‘அப்கார் கணக்கு’ என்ற அளவுகோலைப் பயன்படுத்தி
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 50X80 அடி நீள அகலத்தில்
நெல்லையில் பிறந்து வளர்ந்த ஆனந்தி கடந்த 24 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வசிக்கிறார். தமிழாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,
தற்போது உலகம் முழுவதும் பெரிய பிரச்சினையாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு. அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் பிளாஸ்டிக் கலந்தே
ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால்
பரதக் கலை பயின்று சாதனைப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பதோடு, தனது மாணவிகளும் பரதத்தில் கின்னஸ் உட்பட பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணமாக
‘தான் செய்யும் தொழில் சமூகத்துக்கும் நன்மை அளிக்க வேண்டும்’ என்ற கொள்கை கொண்டவர் திவ்யா ஷெட்டி. கோவையில் வசிக்கும் இவர், இயற்கைக்கு தீங்கு
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள்
‘டேக்வாண்டோ’ என்பது கொரிய நாட்டின் தற்காப்புக்கலை ஆகும். புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சரஸ்வதி, தற்போது வரை தேசிய
தற்போது வேலை நிமித்தமாக பல தம்பதிகள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தனியாக வாழும் சூழல் அதிகரித்திருக்கிறது. கணவன் வெளிநாட்டில் வாழ, மனைவி இங்கே
தாடையில் புற்றுநோய் ஏற்பட்டு, ஒன்றரை கிலோ அளவுள்ள கட்டியைச் சுமந்தபடி அவதியுற்றவர் புவனா. ஆறு மாதங்களுக்குள் இவரின் மரணம் நிச்சயம் என்று
நகைகளை விரும்பாத பெண்கள் மிகவும் குறைவு. விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்க நகைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும். நகைகள்
ஆட்டிசம் என்பது மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த குறைபாடாகும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில்
கடந்த சில வருடங்களில் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்கு வெளியே வந்து விளையாடுவது பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பெற்றோர்களே
பருவம் அடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு, குறிப்பிட்ட வயதை கடந்தப் பின்பு நிரந்தரமாக நின்றுவிடும். இதையே
load more