தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள், முருகன், ராஜபெருமாள் ஆகிய மூவரும் சேர்ந்து அப்பகுதியில்
சிவகங்கை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி 10 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 793க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 344க்கு விற்கப்படுகிறது. இந்த
2022ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துவருகிறது. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம்
ஜூப்ளி ஹில்ஸில் வசிக்கும் 89 வயதான வி கிருஷ்ணா ரெட்டி, கடந்த திங்கள்கிழமை மாலை வங்கிக்கு வந்திருந்தார். அப்பொழுது, அவர் தனது லாக்கரில் உள்ள
ஆன்லைன் விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக
கன்னியாகுமரி என்பது ஒரு சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது இங்கு ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா வருவதுண்டு இந்நிலையில் கடற்கரையில் 13
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான பொது
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கை தொடங்கி வைத்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை அந்த துறையில் இருந்து விடுவித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக முதல்வர் மு.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் வரலாறு காணாத
இந்தியாவில் பல இடங்களில் திருமணங்களிலும், திருமணத்திற்கு பிறகும் பல வினோத சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், பீகார் மாநிலத்தில் பாட்னாவில்
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி மாமன்ற மன்றத்தில் மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவில் வடக்கு மண்டல தலைவர்
load more