www.DailyThanthi.com :
திண்டிவனம் அருகே
வயல்வெளியில் மூதாட்டி பிணம் 
கொலையா போலீஸ் விசாரணை 🕑 2022-03-29T22:00
www.DailyThanthi.com

திண்டிவனம் அருகே வயல்வெளியில் மூதாட்டி பிணம் கொலையா போலீஸ் விசாரணை

திண்டிவனம்திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மனைவி மல்லிகா(வயது 62). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

கண்டாச்சிபுரம் அருகே
விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை 🕑 2022-03-29T21:59
www.DailyThanthi.com

கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை

திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் ராஜா (வயது 36). விவசாயி. இவர் நேற்று

பக்கத்து வீட்டுக்காரரை சுத்தியலால் தாக்கியவர் கைது 🕑 2022-03-29T21:59
www.DailyThanthi.com

பக்கத்து வீட்டுக்காரரை சுத்தியலால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி:புதுக்கோட்டை அருகே உள்ள எல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுடலைமுத்து மகன்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
மணலூர்பேட்டை மளிகை கடைக்கு ‘சீல்’
வியாபாரி கைது 🕑 2022-03-29T21:56
www.DailyThanthi.com

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மணலூர்பேட்டை மளிகை கடைக்கு ‘சீல்’ வியாபாரி கைது

திருக்கோவிலூர், திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் செல்லங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே

மேல்மலையனூர் அருகே
83 ஆக்கிரமிப்பு வீடுகளை  அகற்ற எதிர்ப்பு 🕑 2022-03-29T21:56
www.DailyThanthi.com

மேல்மலையனூர் அருகே 83 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு

திண்டிவனம்ஆக்கிரமிப்பு வீடுகள்மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தை சுற்றி ஆக்கிரமித்து

பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து 🕑 2022-03-29T21:55
www.DailyThanthi.com

பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து

பொங்கலூர் அருகே பனியன் வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரூ.25 லட்சம் துணிகள்  எரிந்து நாசமானது. பனியன் வேஸ்ட் குடோன்  திருப்பூர்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம் 🕑 2022-03-29T21:54
www.DailyThanthi.com

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம்

பொள்ளாச்சிஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய

12 விவசாய சங்கங்களுக்கு மானிய 
விலையில் வேளாண் எந்திரங்கள் 🕑 2022-03-29T21:54
www.DailyThanthi.com

12 விவசாய சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள்

நாகர்கோவில்:குமரி மாவட்டத்தை சேர்ந்த 12 விவசாய குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அமைச்சர்

வேளாண் உற்பத்தித்திறன் எது? 🕑 2022-03-29T21:53
www.DailyThanthi.com

வேளாண் உற்பத்தித்திறன் எது?

பின்னர், பண்ணை விலங்குகளை பயன்படுத்தி உணவு பெறும் நுட்பங்களை பெருக்கினர். இப்படியாக வேளாண்மை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு

தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை 🕑 2022-03-29T21:53
www.DailyThanthi.com

தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை

திருக்கடையூர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த

விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை 🕑 2022-03-29T21:52
www.DailyThanthi.com

விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

குன்னத்தூர் அருகே திருமணமான  4 மாதத்தில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில்

நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் 🕑 2022-03-29T21:50
www.DailyThanthi.com

நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:2-வது நாள் வேலைநிறுத்தத்தையொட்டி நாகர்கோவிலில் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.2-வது

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம் 🕑 2022-03-29T21:50
www.DailyThanthi.com

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு கூட்டம்

திருக்கோவிலூர், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நடைபெற்றது. இதற்கு

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைப்பு 🕑 2022-03-29T21:49
www.DailyThanthi.com

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைப்பு

வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையாளரிடம் கடைகாரர்கள் வாக்குவாதத்தில்

செல்போன் கடையில் திருட்டு 🕑 2022-03-29T21:49
www.DailyThanthi.com

செல்போன் கடையில் திருட்டு

திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே சண்முகபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் மகன் சரவணன் (வயது 31). இவர் திருச்செந்தூர் மேல மாடவீதியில் செல்போன் சர்வீஸ்

load more

Districts Trending
வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   மருத்துவமனை   சிகிச்சை   பாஜக   தேர்வு   பிரதமர்   சமூகம்   சினிமா   திரைப்படம்   திருமணம்   பள்ளி   தண்ணீர்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   மாணவர்   நீதிமன்றம்   புகைப்படம்   விவசாயி   காவல் நிலையம்   வாக்குப்பதிவு   பக்தர்   கழகம்   தொழில்நுட்பம்   வாக்கு எண்ணிக்கை   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   கொலை   திமுக   தியானம்   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை கைது   பாடல்   தெலுங்கு   முதலமைச்சர்   உலகக் கோப்பை   டி20 உலகக் கோப்பை   பலத்த மழை   விவேகானந்தர் பாறை   அரசு மருத்துவமனை   நாடாளுமன்றத் தேர்தல்   படப்பிடிப்பு   உடல்நலம்   காதல்   நோய்   விண்ணப்பம்   படக்குழு   மருத்துவம்   சிறை   அன்னதானம்   வியாபாரி   போலீஸ்   உலகம் பட்டினி   புயல்   எக்ஸ் தளம்   வெளிநாடு   மொழி   உச்சநீதிமன்றம்   அதிமுக   உலகம் பட்டினி தினம்   போக்குவரத்து   ஓட்டுநர்   வரலாறு   வேலை வாய்ப்பு   தேர்தல் ஆணையம்   அறிவுறுத்தல்   அமித் ஷா   படிக்கஉங்கள் கருத்து   எதிர்க்கட்சி   இசை   அறுவை சிகிச்சை   கொல்கத்தா அணி   கேப்டன்   கமல்ஹாசன்   விவசாயம்   தீர்ப்பு   நட்சத்திரம்   கலைஞர்   வெயில்   பேச்சுவார்த்தை   மஞ்சள்   மு.க. ஸ்டாலின்   ஜூன் 1ம்   பொருளாதாரம்   தற்கொலை   மின்சாரம்   பேருந்து நிலையம்   போர்   படகு   இளம்பெண்   சட்டமன்றத் தொகுதி   மலையாளம்   இண்டியா கூட்டணி   மீன்   ஹைதராபாத்   அண்ணாமலை   முன்னணி நடிகர்   போஸ்டர்   உள்துறை அமைச்சர்   டிரைலர்  
Terms & Conditions | Privacy Policy | About us