உக்ரைன் மீது ரஷ்யா 26-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மரியுபோலில் ஆயுதங்களைக் கீழே போடுமாறு உக்ரைன் படைகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
பண மோசடியில் ஈடுபட்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில்கோபியை தமிழ்நாட்டு போலிஸார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் கவுண்ட பாளையம்
நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா. ஜ. க. அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கின. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி
நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா. ஜ. க. அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில்
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான உரிய வழிகாட்டுதல்கள் தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு. க.
சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை போன்று பல
தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்த 3 பேர் கைது,ஒருவர் தலைமறைவு. அவர்களிடம் இருந்து 84 கிலோ கஞ்சா போலீசாரால்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்தி:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 25ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மிதமான மழை
load more