தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ. 4,300 கோடி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் பிடிஆர்
வரும் நிதியாண்டு இக்கட்டாக, நிச்சயமற்ற தன்மைகொண்டதாக இருக்கும் என்பதால், 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில்(2022-23) ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்
விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். பெரியாரின் சிந்தனைகளை அடங்கிய தொகுப்பை மின்நூல்
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் மெத்தம்படமைன் போதை பொருளுடன், இரண்டு மகன்களை கடத்தி வைத்து ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டி, 3 நபர்களை கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவியலில், சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம் வரும் நிதியாண்டு முதல்
பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடிக்கென பட்ஜெட்டில் நிதி தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறைக்கு ரூ.13,176 கோடி
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் ஓடும் பேருந்தில், நெஞ்சுவலி வந்தபோதிலும், பயணிகளை காப்பாற்றி, டிரைவர் உயிரை விடட சம்பவம் பெரும்
சிறு, குறுநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் குறுநிறுவன மேம்பாட்டுக்குழுமம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022-23ம்
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் கத்தியைக்காட்டி மிரட்டி, கேபிள் டிவி ஊழியரிடம், பைக்-செல்போனை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். சென்னை,
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற கும்பலை கைது செய்தனர். இவர்களில், பெண் ஒருவரும் சிக்கினார். கோடம்பாக்கம் போலீசார்
துரையில், அரசு பேருந்து நடத்துனரும் டிக்கெட் பரிசோதகரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பெரியார் பேருந்து
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கால்வாயில் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர், பிணமாக கிடந்தார். விபத்தா என விசாரணை நடந்து வருகிறது, ஈரோடு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில், அரசு பள்ளியில், மதியம் உணவு சாப்பிட்ட ஏழு குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம்,
load more