news7tamil.live :
கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

கேரளாவைக் கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு தொடர்ந்து அத்துமீறுமானால், தமிழகத்திற்குள் வரும் கேரள வனத்துறை வாகனங்கள், தேனி மாவட்டத்தில் சிறை

தமிழ்நாடு பெட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

தமிழ்நாடு பெட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை

பூக்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை

தமிழ்நாடு  பட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

தமிழ்நாடு பட்ஜெட்; நிலக்கோட்டை பூ விவசாயிகளின் கோரிக்கை

பூக்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு மற்றும் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத்தீ 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத்தீ

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. தேனி மாவட்டம்,

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி; நெசவாளர்கள் கண்ணீர்

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெசவாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்

  தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி. ஆர். பாலு

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உறுதி 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் உறுதி

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி உறுதியளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு

தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம்: முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம்: முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக 1,588 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: விண்ணதிர முழக்கமிட்ட பக்தர்கள் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: விண்ணதிர முழக்கமிட்ட பக்தர்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில்

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை’ : கர்நாடக உயர்நீதிமன்றம் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை’ : கர்நாடக உயர்நீதிமன்றம்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு, கல்வி நிறுவனங்கள் தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில்

“தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” – வில்சன், மாநிலங்களவை உறுப்பினர் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

“தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” – வில்சன், மாநிலங்களவை உறுப்பினர்

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். மாநிலங்களின்

திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் வீட்டில் இருந்த யூபிஎஸ் பேட்டரி எரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன்

உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: வெளியுறவுத் துறை அமைச்சர் 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: வெளியுறவுத் துறை அமைச்சர்

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு 🕑 Tue, 15 Mar 2022
news7tamil.live

கீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு

உக்ரைன் தலைநகர் கீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   நடிகர்   சமூகம்   திருமணம்   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சிறை   மாணவர்   பலத்த மழை   தண்ணீர்   திரைப்படம்   பிரதமர்   பாஜக   புகைப்படம்   அரசு மருத்துவமனை   விவசாயி   பயணி   வெயில்   சவுக்கு சங்கர்   விளையாட்டு   தொழில்நுட்பம்   விமர்சனம்   மாணவி   போராட்டம்   லக்னோ அணி   நோய்   படிக்கஉங்கள் கருத்து   விண்ணப்பம்   உச்சநீதிமன்றம்   பிரச்சாரம்   முதலமைச்சர்   ரன்கள்   மக்களவைத் தேர்தல்   சுகாதாரம்   மொழி   பாடல்   திமுக   பக்தர்   சைபர் குற்றம்   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   வாக்கு   குற்றவாளி   தேர்தல் பிரச்சாரம்   வெளிநாடு   நேர்காணல்   மருத்துவம்   காவல்துறை விசாரணை   காவல்துறை கைது   தற்கொலை   மருத்துவர்   தங்கம்   நகை   டெல்லி அணி   புத்தகம்   தொழிலாளர்   இசை   ஆன்லைன்   வேலை வாய்ப்பு   வாக்குப்பதிவு   பேருந்து நிலையம்   லாரி   வாட்ஸ் அப்   திருவிழா   வெளிப்படை   விக்கெட்   லீக் ஆட்டம்   பேட்டிங்   பிரேதப் பரிசோதனை   தீர்ப்பு   ஐபிஎல் போட்டி   மருந்து   சான்றிதழ்   கமல்ஹாசன்   மதிப்பெண்   படப்பிடிப்பு   திரையரங்கு   அரசியல் கட்சி   கட்டணம்   அம்மன்   வாரணாசி தொகுதி   தனுஷ்   கொலை   ஆங்கிலம் இலக்கியம்   தெலுங்கு   கலவரம்   பேஸ்புக் டிவிட்டர்   கீழடுக்கு சுழற்சி   டெல்லி கேபிடல்ஸ்   இசையமைப்பாளர்   மன உளைச்சல்   போலீஸ்   விவாகரத்து   இதழ்   கண்டம்   கட்டுமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us