கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று, நீட் விலக்கு மசோதா மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து, சட்டப்பேரவையில்
25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாட திட்டம் மாற்றியமைக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்துள்ள நிலையில் அவரது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக் கோரி கர்நாடகா
நாட்டின் தலைநகர் டெல்லியில் பகல் நேர வெப்பநிலை சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை திங்களன்று 30.6 டிகிரி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே விளானூர் பகுதியை சேர்ந்த பால்சாமியின் மனைவி பஞ்சவர்ணம் (47). இவரது கணவர் இறந்து விட்டார்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போதைப் பொருட்கள் சோதனையில், பல மாவட்டங்களிலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போதை ஒழிப்புப்பிரிவு போலீசாரால்
இசை ரேப்பர் பாட்ஷாவின் பாடலில் நடிகை தமன்னா ஆடிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேடி படத்தின் மூலம் தமிழ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம், தொடங்கிய நாள் முதல் அடுத்தடுத்த அப்டேட் வரை, ரசிகர்களை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் கவிதா தம்பதியரின் மகள் ஆர்த்திகா மாணவி உக்ரைன் நாட்டில்
மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர் கே. யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள நடிகையும், மாடலுமான மாளவிகா மோகனன் தமிழ் திரை உலகில் பேட்டை படம்
இரண்டு வருட கொரோனா பெருந்தொற்றுக்காலம் நிச்சயம் நமது வீடுகளின் தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கும். மாற்றமடைந்த நமது பணிச்சூழலுக்கும்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (30). இவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. குறுக்கு விசாரணையின்போது, 2016-ம் ஆண்டி டிசம்பர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே டி. மணல் மேடு கிராமத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
load more