மாஸ்கோ: உக்ரைனுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் தகவல். உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்து வரும்
தென்மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலாவுக்கு செய்துங்கநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த
மதுரை: தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
மொகாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்
தேர்தல் விரோதத்தில் வாலிபரை யாரேனும் கொலை செய்திருக்கலாம்? என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி
போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருந்த பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கி சேமிப்பு கணக்குகள் இடையே பணப்
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 200 பேர்
தி. மு. க. வை சேர்ந்தவர்கள் 29 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை: கோவை மாவட்டத்தில் 33
கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல் நடத்தியது.
சென்னை: ஷார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.12 லட்சம் மதிப்பிலான 240 கிராம்
காவேரிப்பாக்கம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காவேரிப்பாக்கம்:
தலைமையின் ஆணையே எங்களுக்குத் தனிப்பெரும் சட்டம் என்று உணர்ந்து, ஓடோடி வந்து, உறுதி கூறி, தலைவரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள் என தி. மு. க.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற தி. மு. க. வேட்பாளர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை: திருப்போரூர் முன்னாள் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிராக குமார் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிவில் வழக்கு என்பதால்
load more