தமிழ்நாட்டில், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர். மேலும்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து நாளை மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலவர், பேரூராட்சி தலைவர்,
தி.மு.க சார்பில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதன் விவரம் வருமாறு:-4.3.2022
வானிலை வரலாற்றில் முதல்முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக தென்மண்டல தலைவர்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில்,
மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். முதலில் இவருக்கு
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக கடந்த 24-2-2022
மகாராஷ்டிரா மாநிலம், பால்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்தப் பெண் தனது வாழ்க்கை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் போல் வால்ட் பிரிவில்
உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து நடந்தாவது
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷநவாஸ் (32). மருத்துவரான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி
சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த
சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது
“தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நான்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் அடங்கிய குழு
நிலத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை போலிஸார் வலைவீசித் தேடி
load more