மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓதுவார் பயிற்சி பள்ளியில் படித்து
சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4-வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி நடந்துள்ளது. கத்தியால் குத்த முயன்ற போது
நாகை: நாகூர் கடலில் குளித்த பெங்களூருவை சேர்ந்த தந்தை, மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து நாகூருக்கு சுற்றுலா
சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்
மும்பை: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா(26) உயிரிழந்தார். பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில்
மாஸ்கோ: ரஷ்யாவின் தேசிய கால்பந்து அணி சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதித்து ஃபிஃபா உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில்
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
டெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்களை ஈடுபடுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் கங்கா திட்டத்தில்
உக்ரைன்: உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே 6-வது நாளாக போர் நீடித்து வரும்
சென்னை: இன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பரும், தமிழக முதல்வருமான மு. க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து
உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட
சென்னை: சென்னை முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஒட்டப்பட்ட 3,705 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம்,
டெல்லி: முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
கார்கிவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் அரசுக் கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்விலும்
load more