தெற்கு கடலோர மாவட்டங்களில் மார்ச் 2-ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரை நிறுத்துவது தொடர்பில் நேற்று நள்ளிரவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின்
நேற்று (பிப்.27) விழுப்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம்
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல இடங்களில் குண்டுகள்
அமேசான் நிறுவனம் பெண் ஊழியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி ஒன்றை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலின் தாக்கத்தால்
குட்டையில் மூழ்கி பலூன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள எம். ஜி. ஆர் மேட்டுத் தெருவில் தருமன்
இலங்கை அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடும் போரில் தற்போது வரை குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக
load more