கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு காவலாளியை கொன்று விட்டு பணத்தை திருடி சென்றுள்ளனர். இரவு காவலாளி தாமோதரனை கத்தியால் குத்தி கொலை
சனா: ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் மூலம்
வாஷிங்டன்: உலகம் முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள்,
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 2 முதல் தென்
மாஸ்கோ: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அவர்கள்
மாஸ்கோ: உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரான
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் பயன்படுத்தப்படுவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ்: உக்ரைனில் கெர்சான், பெர்டியான்ஸ்க், கெனிஷெஸ்க், சேர்னோபேவ்கா ஆகிய 4 பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது.
கீவ்: உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை என அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய
கீவ்: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கைவிட ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தனது டிவிட்டர்
பிரஸ்ஸல்ஸ்: ரஷ்ய விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறப்பதற்கு பெல்ஜியம் அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததையடுத்து, இதுவரை
சென்னை: எனது பிறந்தநாளையொட்டி, கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என முதல்வர் மு. க. ஸ்டாலின்
டெல்லி: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் கூறியுள்ளது. சண்டை தீவிரமாக நடப்பதால்
கீவ்: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சண்டை தீவிரமாக உள்ளதால்
கீவ்: ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் பிரதிநிதிகள் வந்து
load more