உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையேயான போர் தாக்குதலில் இதுவரை உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 130 பேர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும்,
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது முழு வீச்சில் படையெடுப்பைத்
உக்ரைன் மீதான போர்த் தாக்குதலை ரஷ்யா நேற்று தொடங்கிய நிலையில், உக்ரைன் முழுவதும் விமானச் சேவை தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது உலகம்
முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் எல். ஐ. சி ஐபிஓ மார்ச் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்
மயிலாடுதுறை முழுவதும் பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை காரணத்தினால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் கொடுக்க
சிவகங்கை நகராட்சி 20-வது வார்டில் தி. மு. க கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம். பி. ஏ இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவி பிரியங்கா (22), அ. தி. மு. க
உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றத்தின் காரணமாக நேற்று காலை சரிய ஆரம்பித்த இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸூம், நிஃப்டியும் மாலை வர்த்தகம்
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகெங்கிருந்தும் கண்டனங்கள் தொடர்ச்சியாக எழுந்த போதும் ரஷ்யா தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ரஷ்யா தன்
பிப்ரவரி 1, 2022 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நீதித்துறை அதிகாரிகளான ஸ்ரீமதி நீனா பன்சால்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் கிழமையன்று 2022 -23 மத்திய பட்ஜெட் குறித்து இணையவழி கருத்தரங்கில் பேசினார். விவசாயத் துறையை நவீனமாக்குவது, கூட்டுறவு
உக்ரைனைச் சூழ்ந்துள்ள போர் மேகங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவரும் தன்னளவில் போரை அணுகத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ராணுவ படைகளை நிறுத்திவைத்து
உக்ரைனில் இருநாள்களாக ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் போரால், இதுவரை 130-க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், உக்ரைனில் விமான நிலையங்கள் நேற்று மூடப்பட்டன. உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர், 3 -ம் உலகப் போராக மாறிவிடுமோ என்று உலகமே அச்சத்தில் கவலையில் உள்ளது. இந்நிலையில் போர்
load more