மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக பழைமையான மகாலிங்கசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸ் ரோந்து வாகனத்தை அடித்து உடைத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடந்தது.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒன்றரை வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.5.26 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் தர்மபுரி நகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.
மதுரை திருமங்கலம் ரயில் நிலைய வளாகத்திலுள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 396 கன அடியாக உள்ளது.
வாக்குப்பதிவு நேரம் முடிந்து துள்ளி குதித்து சாவடியில் நுழைந்த நபரை மாவட்ட கலெக்டர் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தார்.
கொரோனா பாதிப்பால் வாக்களிப்பு சதவீதம் குறைந்து விட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.
சோளிங்கர் அருகே தேர்தல் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் போது பைக்கிலிருந்து விழுந்து அரசு ஊழியர் பலியானார்.
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 66 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.
load more