www.maalaimalar.com :
பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் நிறைவு- நாளை மறுநாள் வாக்குப்பதிவு 🕑 2022-02-18T19:21
www.maalaimalar.com

பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் நிறைவு- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய அலுவலக நேரம்- சண்டிகரில் நடவடிக்கை 🕑 2022-02-18T19:13
www.maalaimalar.com

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய அலுவலக நேரம்- சண்டிகரில் நடவடிக்கை

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அலுவலக நேரம் மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சண்டிகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பஞ்சாப்

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர் 🕑 2022-02-18T19:10
www.maalaimalar.com

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர்

சேலம்:60 கோட்டங்களை கொண்ட சேலம் மாநகராட்சியில், நாளை 709 வாக்குச்சாவடி மையங்களில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தல் பணியில் சுமார் 3

குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு 🕑 2022-02-18T18:52
www.maalaimalar.com

குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு

மூங்கில்துறைப்பட்டு: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடமாமாந்தூர் இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம் 🕑 2022-02-18T18:48
www.maalaimalar.com

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம்

தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து, மேற்சிகிச்சைக்காக ஹால்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பைத்தூர் ஊராட்சி அரசு பள்ளியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல் 🕑 2022-02-18T18:40
www.maalaimalar.com

பைத்தூர் ஊராட்சி அரசு பள்ளியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்

ஆத்தூர் அருகே ஊராட்சி அரசு பள்ளியில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தியதால் விசாரணை நடத்தினர் ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சியில்

உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது 🕑 2022-02-18T18:38
www.maalaimalar.com

உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் (20-ந்தேதி) நடக்கிறது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ்,

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து 🕑 2022-02-18T18:38
www.maalaimalar.com

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து

நாமக்கல் அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் அருகே உள்ள எம்ராசாம் பாளையத்தை சேர்ந்தவர்

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை 🕑 2022-02-18T18:38
www.maalaimalar.com

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை

வேறு வேலையில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் மீது வழக்குகள் இருந்ததால் அவருக்கு வேலை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனை

வார்டு மறுவரையறை குழப்பம்- கானாடுகாத்தான் பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு 🕑 2022-02-18T18:19
www.maalaimalar.com

வார்டு மறுவரையறை குழப்பம்- கானாடுகாத்தான் பேரூராட்சியில் 2 வார்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் அதிகாரிகள் வார்டுகளை மறுவரையறை செய்ததில் ஒரே குடும்பத்தில்

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம் 🕑 2022-02-18T18:04
www.maalaimalar.com

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடக்கம்

மதுரைமதுரை மாவட்டத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்

அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் திடீர் ராஜினாமா 🕑 2022-02-18T18:03
www.maalaimalar.com

அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் திடீர் ராஜினாமா

ஆத்தூர்:சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த லிங்கம்மாள் உள்ளார். இவர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு

சிவகாசியில் 900 பைகளில் வைத்திருந்த 4.5 டன் அரிசி பறிமுதல் 🕑 2022-02-18T17:59
www.maalaimalar.com

சிவகாசியில் 900 பைகளில் வைத்திருந்த 4.5 டன் அரிசி பறிமுதல்

விருதுநகர்:தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்து விட்டது. நாளை (19-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெற

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார் 🕑 2022-02-18T17:54
www.maalaimalar.com

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார்

கோவை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள்

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை 🕑 2022-02-18T17:53
www.maalaimalar.com

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

மதுரைதமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் - தொழிலாளர் ஆணையர்

load more

Districts Trending
பாஜக   வழக்குப்பதிவு   சினிமா   மாணவர்   நரேந்திர மோடி   தேர்வு   திருமணம்   திமுக   சிகிச்சை   பிரதமர்   திரைப்படம்   சமூகம்   சிறை   தண்ணீர்   பலத்த மழை   மக்களவைத் தேர்தல்   காவல் நிலையம்   வாக்குப்பதிவு   புகைப்படம்   பிரச்சாரம்   வாரணாசி தொகுதி   பாடல்   விவசாயி   பயணி   வெயில்   வெளிநாடு   மாணவி   பக்தர்   ஆசிரியர்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   சுகாதாரம்   காதல்   நோய்   காங்கிரஸ் கட்சி   வேட்புமனு தாக்கல்   பூஜை   லக்னோ அணி   வைகாசி மாதம்   விமான நிலையம்   தொழில்நுட்பம்   அதிமுக   வேட்புமனு   மாவட்ட ஆட்சியர்   முதலமைச்சர்   விவாகரத்து   படிக்கஉங்கள் கருத்து   வேலை வாய்ப்பு   ஓட்டுநர்   திருவிழா   விளையாட்டு   தேர்தல் பிரச்சாரம்   உச்சநீதிமன்றம்   காவல்துறை விசாரணை   மருத்துவம்   பேஸ்புக் டிவிட்டர்   மக்களவைத் தொகுதி   தள்ளுபடி   இசை   வழிபாடு   வானிலை ஆய்வு மையம்   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   மொழி   ஐபிஎல் போட்டி   காவல்துறை கைது   மலையாளம்   கொலை   வருமானம்   குற்றவாளி   ஹைதராபாத்   நாடாளுமன்றத் தேர்தல்   தயாரிப்பாளர்   வாக்கு   சுவாமி தரிசனம்   சவுக்கு சங்கர்   சுற்றுவட்டாரம்   முதலீடு   போலீஸ்   பொருளாதாரம்   நட்சத்திரம்   காவலர்   பலத்த காற்று   கட்டுமானம்   மதிப்பெண்   நாடாளுமன்றம்   தனுஷ்   தங்கம்   வணிகம்   அணி கேப்டன்   சான்றிதழ்   கடன்   மின்சாரம்   போராட்டம்   உடல்நலம்   விமானம்   தேர்ச்சி விகிதம்   தொண்டர்   சந்தை   எதிர்க்கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us