ஏனைய நாடுகளில் மக்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின்
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வருகிறார். யாழ்
1989 ஆண்டு இந்தியாவை வெளியே போ என்று கூறிய இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவால் இன்று தமிழ் மக்களின் கோரிக்கைக்கு எந்தளவுக்கு இந்தியா தலை
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
டுபாய் நாட்டில் நடைபெற இருக்கின்ற உலககிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கு தெரிவாகிய 14 வீர, வீராங்கனைகளுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராமத்தையும் சுங்கான் குழி கிராமத்தையும் இணைக்கும் பாலமானது உடைந்து
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களாலும் சிரமதானப் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று
திருகோணமலை மாவட்டம் சேருவில, ஆதியம்மன்கேணி லிங்கபுரத்தை சேர்ந்த விஜயராணி என்பவரின் வீடு, பயன்தரும் மரங்கள் என்பவற்றை காட்டு யானை இன்று அதிகாலை
‘தம்மிக்க பாணி’ தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றை தடுப்பதற்காக, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த
எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்காவிடின், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை
குருநாகல் – வில்பாவ வாவியில் குளிப்பதற்காக சென்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 13, 14 வயதுடைய
வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளருமான க. பரந்தாமன் கோவிட் தொற்றால் இன்று (16)
load more