www.maalaimalar.com :
ராகுல் காந்தியின் ட்வீட் பதிவுக்கு எதிராக 1000 பேர் போலீசில் புகார்- பாஜக 🕑 2022-02-15T11:57
www.maalaimalar.com

ராகுல் காந்தியின் ட்வீட் பதிவுக்கு எதிராக 1000 பேர் போலீசில் புகார்- பாஜக

ராகுல் காந்தி தனது ட்வீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாமல், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்கும்

மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரிக்கை 🕑 2022-02-15T11:52
www.maalaimalar.com

மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரிக்கை

அரசுத்துறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் இதர பணிகளுக்காக செல்பவர்கள் வியாபாரம், அரசியல் கட்சி செயல்பாடுகளுக்காக பயணிப்பவர்கள் என பல தரப்பினர்

14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் அதிரடி கைது 🕑 2022-02-15T11:49
www.maalaimalar.com

14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் அதிரடி கைது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கேந்திரா பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பிதுபிரகாஷ் சுலைன் என்ற ரமேஷ்லைன். 54 வயதான இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் தன்னை

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நெல்சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம் 🕑 2022-02-15T11:43
www.maalaimalar.com

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நெல்சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம்

இதனால் சாகுபடி செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது விவசாய பணிக்கு வர தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி  மதிப்பில்  அவசர சிகிச்சை கட்டிடம்- விரைவில் பணிகள் தொடக்கம் 🕑 2022-02-15T11:33
www.maalaimalar.com

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை கட்டிடம்- விரைவில் பணிகள் தொடக்கம்

உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனைக்கு 20 கி.மீ., சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக

வாக்காளர்களை கவர பணப்பட்டுவாடா தீவிரம்- பரிசு கூப்பன், பொருட்கள் வினியோகம் 🕑 2022-02-15T11:31
www.maalaimalar.com

வாக்காளர்களை கவர பணப்பட்டுவாடா தீவிரம்- பரிசு கூப்பன், பொருட்கள் வினியோகம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக நடந்து வந்த தீவிர தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள்

நாகர்கோவிலில் தபால் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை 🕑 2022-02-15T13:27
www.maalaimalar.com

நாகர்கோவிலில் தபால் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

நாகர்கோவில்:நாகர்கோவில் வடிவீஸ்வரம் கல்மட தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

சட்டசபையை முடக்குங்கள் பார்க்கலாம்- அ.தி.மு.க.வுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் 🕑 2022-02-15T13:25
www.maalaimalar.com

சட்டசபையை முடக்குங்கள் பார்க்கலாம்- அ.தி.மு.க.வுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

அப்போது மதுரை மாநகராட்சி 43-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அருள்பிரகாஷ் என்பவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மையங்களில் வாக்கு எண்ணிக்கை 🕑 2022-02-15T13:22
www.maalaimalar.com

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள்

ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை 🕑 2022-02-15T13:19
www.maalaimalar.com

ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

ஒரத்தநாடு:தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள்

கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை 🕑 2022-02-15T13:19
www.maalaimalar.com

கணபதிபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை

கணபதிபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள கால்நடை மருத்துவமனையில் போதுமான இட வசதிகள் இருந்தும்,

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் கேட்ட தெலுங்கானா முதல்வர் பாகிஸ்தான், சீனாவின் ஏஜென்ட்- பண்டி சஞ்சய் 🕑 2022-02-15T13:16
www.maalaimalar.com

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் கேட்ட தெலுங்கானா முதல்வர் பாகிஸ்தான், சீனாவின் ஏஜென்ட்- பண்டி சஞ்சய்

தெலுங்கானா முதல்வரின் இந்த கருத்து மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது என மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான்

அரசு இசைக் கல்லூரியில் தியாகராஜர் ஆராதனை விழா 🕑 2022-02-15T13:15
www.maalaimalar.com

அரசு இசைக் கல்லூரியில் தியாகராஜர் ஆராதனை விழா

தஞ்சாவூர்:திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை ஆண்டு தோறும் தஞ்சாவூர் பங்கஜம் ராஜு நாயுடு

பல்லடம்- உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு 🕑 2022-02-15T13:15
www.maalaimalar.com

பல்லடம்- உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர் கோவில்,

தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் 62 வயது பாச மூதாட்டி 🕑 2022-02-15T13:15
www.maalaimalar.com

தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் 62 வயது பாச மூதாட்டி

செங்கல்பட்டு: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட டிபன்ஸ்காலனி 4-வது தெருவில் வசிப்பவர் லட்சுமி (வயது 62). இவர் தனது தாயான மறைந்த

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   சிகிச்சை   நீதிமன்றம்   திருமணம்   நடிகர்   நரேந்திர மோடி   சிறை   மாணவர்   தண்ணீர்   பலத்த மழை   பிரதமர்   காவல் நிலையம்   சமூகம்   திரைப்படம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   விவசாயி   பாஜக   பயணி   வெயில்   லக்னோ அணி   தொழில்நுட்பம்   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   ரன்கள்   நோய்   ஓட்டுநர்   வைகாசி மாதம்   டெல்லி அணி   காவல்துறை கைது   திமுக   விளையாட்டு   காவல்துறை விசாரணை   மக்களவைத் தேர்தல்   வரலாறு   சவுக்கு சங்கர்   வாரணாசி தொகுதி   உச்சநீதிமன்றம்   மாணவி   தொழிலாளர்   விண்ணப்பம்   சைபர் குற்றம்   முதலீடு   பக்தர்   பிரச்சாரம்   குற்றவாளி   காவலர்   டெல்லி கேபிடல்ஸ்   மருத்துவர்   வாக்கு   வாக்குப்பதிவு   படிக்கஉங்கள் கருத்து   தற்கொலை   விமர்சனம்   லாரி   வேட்புமனு   திருவிழா   நகை   மருத்துவம்   சுகாதாரம்   நேர்காணல்   போராட்டம்   பேட்டிங்   சேனல்   ஊடகவியல்   எண்ணெய்   வாலிபர்   முதலமைச்சர்   பரவல் மழை   மகளிர்   ஹைதராபாத்   மொழி   முத்து   லீக் ஆட்டம்   இராமநாதபுரம் மாவட்டம்   நீதிமன்றக் காவல்   தீர்ப்பு   வேட்பாளர்   பிளே ஆப்   மைதானம்   பொருளாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   திரையரங்கு   ஐபிஎல் போட்டி   தனுஷ்   வழிபாடு   கட்டுமானம்   இசை   மருந்து   வேட்புமனு தாக்கல்   வேலை வாய்ப்பு   விவாகரத்து   தொண்டர்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   அர்ஷத்   ரிஷப் பண்ட்   சமயம் தமிழ்   வருமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us