தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை
நீட் விலக்கு தொடர்பான சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறவுள்ள நிலையில், அதை நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு
சென்னை, திருவள்ளூரில் கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை மாநில போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தன.
சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் சொத்து மதிப்பு, சுமார் 18 கோடி ரூபாய் என கணக்கு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டேன்ஜெட்கோ முற்றிலும் கணினிமயமாக்கப்படுவதாக அதன் அதிகாரிகள்
சென்னை அயப்பாக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தில், மொத்த பணத்தையும் செலுத்தியவர்களுக்கும் அதிகாரிகள் விற்பனை பத்திரங்களை வழங்காமல் காலதாமதம்
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத் தொடங்கியுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்தததாக கூறி தமிழக
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பாடுபட்டு வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டிச் சாய்க்க துடிக்கிறது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்திருக்கிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,
”அதிமுக-வை உடைக்கும் எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது தேடித்தேடி வழக்குகள் போடப்படுகின்றன. ராஜேந்திர பாலாஜி வழக்கை பார்த்தால் வேடிக்கையாக
சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டம், இன்று நடைபெற்றது. இதில்
கோவை பெரியதடாகத்தில் வயது மூப்பினால் ஏற்படும் உடல் நலம் பாதிப்புகளால் அவதிப்பட்ட பெண் யானை, சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளது. கோவை
கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டில் 10 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வகியுள்ளனர். 14 வது வார்டில் பாஜக போட்டியின்றி
நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னையில் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு
அம்பத்தூர் அருகே வீட்டு வளாகத்தில் நுழைந்த விஷப்பாம்பை வீட்டிற்குள் நுழையவிடாமல் போராடிய வளர்ப்பு நாய் கடிபட்டு உயிரை மாய்த்துக்கொண்டது
load more