சென்னை, சவுகார் பேட்டை பகுதியில் குடோனில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நிறங்களை சேர்த்த ரசாயன அப்பளம்
திருவள்ளூர் மாவட்டம், பெரியப்பாளையம் பகுதியில், விவசாய நிலத்துக்குள் தோண்டும் போது சிவலிங்கம், நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டன. பொதுமக்கள், பூஜைகள்
சென்னை, பிராட்வேயில், தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் நகை, ரூ, 4 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை, பிராட்வே, ஆச்சாரப்பன் தெரு,
நடுக்கடலில் வைத்து, கடல் கொள்ளையர்கள் காசிமேடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி படகையும் சேதப்படுத்தி, வயர்லஸ் கருவியையும் திருடி சென்ற சம்பவம்
விருது நகர் மாவட்டம், ராஜப்பாளையம் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். தமிழகத்தில், போதை
விருதுநகர் மாவட்டம், ராஜப்பாளையத்தில் கடைக்குள் லாரி புகுந்ததால், தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜப்பாளையத்தில்,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் சாலை விபத்தில் விவசாயி பலியானார். இதற்கு காரணமான தனியார் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். தேனி மாவட்டம்,
கேரளாவில் இருந்து பல்லடம் வழியாக தடை செய்யப்பட்ட 510 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, இரண்டு கார்கள்
load more